;
Athirady Tamil News

3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி!!

0

3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

துன்னாலை, ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) கரவெட்டி வடக்கு பகுதியில் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் வி. விஜிதரன் (வயது-33) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.