;
Athirady Tamil News

யாழ்.மாநகர சபை வடிகாலுக்குள் வந்து சேர்ந்த பிளாஸ்ரிக் போத்தல்கள் அகற்றும் செயற்பாடு!! (படங்கள்)

0

எதிர்வரும் நாட்களில் கடும் மழை காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கினைக் குறைக்கும் முகமாக கடந்த கடும் மழை காரணமாக பிரதான வெள்ள வடிகாலுக்குள் வந்து சேர்ந்த பிளாஸ்ரிக் போத்தல்கள், தடிகள் மற்றும் பிரதான வெள்ள வடிகாலினுடான சீராக வெள்ளநீர் வடிந்தோடும் வகையில் அதனை தடைசெய்யும் காரணிகளை இனங்கண்டு அவற்றினை அகற்றும் செயற்பாடுகளை யாழ்.மாநகர சபை மேற்கொண்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.