;
Athirady Tamil News

முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதாமாக குடியமர்விற்கு அனுமதி கிடையாது!!

0

முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மீண்டும் சட்டவிரோதாமாக குடியமர்விற்கு அனுமதி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.