;
Athirady Tamil News

புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் நியமனம்..!!

0

இந்திய கடற்படை தளபதியாக பதவி வகித்து வருபவர் கரம்பீர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பொறுப்பேற்ற இவர், நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.