;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,091 பேருக்கு கொரோனா…!!

0

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 1,38,556 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.