;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…!1

0

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹைதர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். விசாரணையில் அவர் பர்சுலா பகுதியைச் சேர்ந்த வியாபாரி முகமது அல்தாப் பட் (44), என தெரிய வந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.