;
Athirady Tamil News

தடை செய்யப்படவுள்ள மதுபான போத்தல்!!

0

180 மில்லிலீற்றர் ´கால்வாசி´ மதுபான போத்தல்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அளவிலான மதுபான போத்தல்கள் பாவனையின் பின்னர் சூழலுக்கு விடப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, சுற்றாடல் பாதிப்பைத் தடுக்கும் வகையில் ´கால்வாசி´ மது போத்தல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.