;
Athirady Tamil News

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு மீண்டும் அழைப்பு!!

0

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை நாளைய தினம் (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்காக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.