;
Athirady Tamil News

மேல் மாகாணத்தில் பொலிஸாரின் விசேட வேலைத்திட்டம்!!

0

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நேற்று (22) பிற்பகல் 2 மணி 4 வரையான காலப்பகுதியில் 435 பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 1,210 பேருந்துகளும், 1,366 விற்பனை நிலையங்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.