;
Athirady Tamil News

Golden Gate Kalyani இன்று முதல் மக்கள் பாவனைக்கு!!

0

இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 3 மணிக்கு இந்த பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´ (Golden Gate Kalyani) என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.