;
Athirady Tamil News

வேம்படி மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!!

0

யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

செல்வி பிரேமச்சந்திரன் திசாரா எனும் மாணவியே இன்றைய தினம் காலை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவி நேற்றைய தினம் குடும்பத்தாருடன் சந்தோசமாக இருந்ததாகவும் , அந்நிலையில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.