;
Athirady Tamil News

1000 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்!

0

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பெருமளவிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

“வடமத்திய மாகாணத்தில் 100 ஆசிரியர்களும், 1,000 மாணவர்களும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் எதுவும் இல்லை.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.