;
Athirady Tamil News

ஒரு வாரத்தில் ஐந்தாவது சடலம் கரையொதுங்கியது!!

0

யாழ்.குடாநாட்டில் ஒரே வாரத்தில் ஐந்து சடலங்கள் கரையொதுங்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நான்கு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன.

இந்நிலையில், இன்று சக்கோட்டைப் பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலங்கள் அனைத்தும் ஒரே வகையில் சிதைந்து காணப்படும் நிலையில் அனைத்தும் ஒரே சம்பவத்தில் உயிரிழந்தவர்களது சடலங்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.