;
Athirady Tamil News

NRFC கணக்குகள் குறித்து வௌியான செய்தி ! மத்திய வங்கி விளக்கம்!!

0

இன்று நள்ளிரவு முதல் NRFC கணக்குகள் ரூபாவாக மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.