;
Athirady Tamil News

கவிஞர் சு.வில்வரத்தினம் நினைவுதினம் புங்குடுதீவில் முன்னெடுப்பு ( படங்கள் இணைப்பு )

0

பிரபல தமிழ்க்கவிஞர் , எழுத்தாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினரால் ( சூழகம் ) புங்குடுதீவு கணேச மகாவித்தியாலத்துக்கு பயன்தரு மரக்கன்றுகளும் , பாடசாலையில் கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் சஞ்சிகைகளும் வழங்கிவைக்கப்பட்டன .

சூழகம் அமைப்பானது 2002 ல் அமரர் சுப்பிரமணியம் வில்வரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.