;
Athirady Tamil News

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர்!!

0

கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைஸர் தடுப்பூசி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.