;
Athirady Tamil News

ஃபிட்ச் நிறுவனத்தின் தரப்படுத்தலை பொய்யாக அரசாங்கம் முயற்சி !!

0

இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தலை முன்னெடுத்து வரும் பிரபல சர்வதேச நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் முன்வைத்துள்ள தரப்படுதலை, பொய் என்று கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஜனவரி மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாகவும் அதற்குள் 500 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பேராபத்தின் பலனாக தற்போது நாட்டில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.