;
Athirady Tamil News

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்!!

0

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உரிய பரிந்துரைகளுக்கு அமைய ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு எரிவாயு தொகையே இவ்வாறு விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.