;
Athirady Tamil News

கோழி பண்ணையில் தீப்பரவல்; 3,000 கோழிகள் உயிரிழப்பு !!

0

பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.