;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக மேலும் 6,650 பேருக்கு கொரோனா…!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,051 பேர் குணமடைந்துள்ள நிலையில், 374 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி 624 ஆக பதிவாகியிருந்தது. அதன்பின் 78 நாட்கள் கழித்து தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தள்ளது.

கோப்புப்படம்

இந்தியாவில் தற்போது வரை 4,79,133 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 3,42,15,977 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் 11,65,887 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.