;
Athirady Tamil News

இறுதி அறிவிப்பு இன்று வெளியாகும் !!

0

ரயில்வே அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை வரை பிற்போடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று (26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக 4தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை இன்று (27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.