;
Athirady Tamil News

நடுக்கடலில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை!!

0

இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.