;
Athirady Tamil News

கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் திரிபினால் மேலும் 41 பேர் பாதிப்பு!!

0

கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் திரிபினால் மேலும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.