;
Athirady Tamil News

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய IOC உடன் ஒப்பந்தம்

0

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 51 வீத பங்குகளை கொண்ட புதிய நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த தாங்கிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.