;
Athirady Tamil News

பா.ஜ.க. ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு…!

0

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினெட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

மோடி மற்றும் பணவீக்கம் இரண்டும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். மோடி அரசின் புத்தாண்டு பரிசு பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம். 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, வேலையின்மை விகிதம் இரண்டு சதவீதமாக இருந்தது. ஆனால் 2021ல் அது 10 சதவீதத்தை எட்டியுள்ளது. மோடி இருந்தால் பணவீக்கம் இருக்கும். இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.