;
Athirady Tamil News

நாட்டு மக்களுக்கு மின்சார சபையின் அவசர அறிவித்தல்!!

0

இன்றிரவு 9.30 மணி வரை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும் இவ்வாறு மின்தடை ஏற்படக்கூடும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.