;
Athirady Tamil News

யாழில் களைகட்டும் பொங்கல் வரவேற்பு! (படங்கள், வீடியோ)

0

இந்துக்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைத்திருநாள் எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொங்கல்ப் பானைகளையும், பொங்களுக்கு தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்வதை காணமுடிகின்றது.

குறிப்பாக யாழ் மாநகர சபைக்குள் உள்ளிட்ட அங்காடி, நகர கடைத்தொகுதிகள்,மற்றும் திருநெல்வேலி மத்திய மரக்கறி கடைத்தொகுதிகளிலும் பொங்கல் பானைகள், பொங்களுக்கு தேவையான இதரபொருட்கள் கொள்வனவு செய்துவருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.