;
Athirady Tamil News

நீர் விநியோகத்தை துண்டிக்க சென்ற அதிகாரிகளை தாக்கிய பெண்!!

0

நீர் விநியோகத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் வீட்டில் இருந்த பெண் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தாததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கந்தளாய், பெரமடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் வரும்போது வீட்டில் இருந்த பெண் அவர்களைத் தாக்கியதையும் தடுத்ததையும் அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.