;
Athirady Tamil News

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!!

0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால்நடத்தப்பட்ட 2020 ஆம் கல்வியாண்டிற்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

சைவப்புலவர் பரீட்சையில் கலாநிதி இளையதம்பி ஜெயந்திரன் (யாழ்ப்பாணம்) , திருமதி இராதா ஞானரெத்தினம் (மட்டக்களப்பு) , திருமதி பத்மலோஷினி ஸ்ரீராமன்(யாழ்ப்பாணம்), வேளப்போடி மகேசரெத்தினம் (மட்டக்களப்பு) , ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.

இளம்சைவப்புலவர் பரீட்சையில் குமாரசாமிசர்மா சுவாமிநாதசர்மா (யாழ்ப்பாணம்), செல்வகுமார் கிருஸ்ணகுமார் (யாழ்ப்பாணம்) , கியோமிதா தவநேசன் (மட்டக்களப்பு), கஜிதா சந்திரன் (யாழ்ப்பாணம்) , சிவநந்தினி யோகநாதன்(மட்டக்களப்பு) , கிருபைரத்தினம் சர்வேஸ்வரன்(மட்டக்களப்பு), மேனுசா கிருபராசா (மட்டக்களப்பு) , ஜிதர்ஜினி கிருஸ்ணகுமார் (மட்டக்களப்பு) , கஸ்தூரி வடிவேல் (மட்டக்களப்பு) , கிருஸ்ணன் வரதராசன்(யாழ்ப்பாணம்), அஜித்தா உதயகுமார் (மட்டக்களப்பு) , தர்மிதா சேனாதிபதி (மட்டக்களப்பு) , மிதுஷ்சனா கமலநாதன் (மட்டக்களப்பு ) , நித்தியானந்தன் பாபுதரன்(யாழ்ப்பாணம்) ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.