;
Athirady Tamil News

கடற்படை கப்பல் வெடிவிபத்தில் 3 பேர் மரணம்- மும்பை போலீசார் தீவிர விசாரணை…!!

0

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடலோர பகுதி கண்காணிப்பில் ஐஎன்எஸ் ரன்வீர் என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது. நேற்று இந்த கப்பலின் உள்பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை கடற்படை நியமித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மும்பையில் உள்ள கொலபா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.