;
Athirady Tamil News

பூஜித் ஜயசுந்தர தொடர்பில் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தீர்ப்பு!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில்,

உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதா இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.