;
Athirady Tamil News

நாட்டை பாதுகாப்பதற்கான தெளிவான விடயங்களை கொண்ட கொள்கை பிரகடனம்!!

0

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டை பாதுகாப்பதற்கான விடயங்களை தெளிவுப்படுத்தி இம்முறை தனது கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ சமர்பித்திருப்பதாக உள்ளூர் வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.

கடந்த டிசம்பர் மாதம் அளவில் 1 இலட்சம் பேர் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழக்கப் போவதாக சிலர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான கொவிட் தொற்று தடுப்பு செயலணி இன்று இலங்கையில் கொவிட் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.