;
Athirady Tamil News

கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் வேலைநிறுத்தம்!!

0

எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ்ஆர திறந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை காவளாலர் உட்பட மூவர் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.