;
Athirady Tamil News

யாழ்.மாநகர சபையின் காணும் பொங்கல் – 2022!! (படங்கள்)

0

யாழ் .மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இணைந்து யாழ்.மாநகர சபை முன்னெடுக்கும் காணும் பொங்கல் விழா இன்று(23.01.2022) மாலை 2 மணிமுதல் மாநகர ஆணையாளர் தலைமையில் யாழ்.பண்னைக்கடற்ரையில் நடைபெற்றது.

இவ் தமிழ்ப்பாரம்பரியமிக்க பொங்கல் நிகழ்வில் யாழ்.மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இணைந்து யாழ்.மாநகர சபையின் அனைத்து நிர்வாக அலகுகள் உட்பட 50 ற்கும் மேற்பட்ட பானைகளின் பொங்கும் நிகழ்வும் சின்னஞ்சிறார்களை மகிழ்வூட்டுவதற்காக அவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பெரியவர்களுக்கான முட்டி உடைத்தல் கயிறு இழுத்தல் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.