;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் புலோலி இளைஞன் படுகாயம்!!

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலோலி தெற்கு , புற்றளை பகுதியை சேர்ந்த சி.சிலக்சன் (வயது 22) எனும் இளைஞனே விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.