;
Athirady Tamil News

தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றமில்லை !!

0

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட பிச்சினைகள் நாட்டில் காணப்பட்டாலும் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அகில இலங்கை பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழ்- சிங்களப் புத்தாண்டு காலத்தில் நுகர்வோருக்கு தேவையான எண்ணெயை, எவ்வித பற்றாக்குறையும் இன்றி சந்தைக்கு விநியோகிக்க தயார் என்று அச்சங்கத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் புத்தின டீ சில்வா தெரிவித்துள்ளார்.

உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையிவும் தேங்காய் எண்​ணெய் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.