;
Athirady Tamil News

மாணவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்த விகாராதிபதி!!

0

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியரையும் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ வாழ்த்தி ஆசீர்வாதம் வழங்கினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.