;
Athirady Tamil News

நாளை சில பகுதிகளுக்கு 2 மணித்தியால மின்வெட்டு!

0

நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணிநேர மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.