;
Athirady Tamil News

மத்திய வங்கியின் ஆளுநர் குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிவிப்பு!!

0

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.