;
Athirady Tamil News

இந்தியாவுடன் 1 பில்லியன் டொலர் கடனுக்கு கைச்சாத்து !!

0

இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் ​அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.