;
Athirady Tamil News

சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு!!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ஒருவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உறுப்பினர் ஒருவரும் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

manthri.lk ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2022 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக பின்வருவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
2. அலி சப்ரி
3. லக்ஷ்மன் கிரியெல்ல
4. பந்துல குணவர்தன
5. சாணக்கியன் ராசமாணிக்கம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.