;
Athirady Tamil News

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

0

3,500 மெட்ரிக் டொன் எரிவாயுவை எடுத்த வந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று (17) மாலை முன்னெடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை (18) முதல் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.