;
Athirady Tamil News

நாட்டில் மேலும் 238 பேருக்கு கொவிட் !!

0

நாட்டில் மேலும் 238 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,961 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,426 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.