;
Athirady Tamil News

யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் உலக காடுகள் தினம்!! (படங்கள்)

0

உலக காடுகள் தினத்தை ( 21. 03 2022) கொண்டாடும் முகமாக இன்று யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுசூழல் கழகமும் இணைந்து ஞானக்குழந்தை ஆசிரியர் திருமதி கா.மதுஷாந்தினி அவர்களின் தலமையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது காடு,காட்டு விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் கதைகள் மூலம் கழக செயலாளர் சசிகரன் தெளிவுபடுத்தினர் ஞானக்குழந்தை இல்ல மாணவச்செல்வங்களுக்கு.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.