;
Athirady Tamil News

சிவயோக சுவாமிகள் நினைவுப் பேருரை!!

0

ஈழத்துச் சித்தர் சிவயோக சுவாமிகள் நினைவுப் பேருரை எதிர்வரும் 25 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

சிவயோக சுவாமிகளின் மகா சமாதி தினத்தன்று இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் முதல்வரும், அமெரிக்காவின் ஹாவாய் சைவ ஆதீனத்தைச் சேர்ந்தவருமான ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் “ யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளும், சர்வதேசத்தில் அவரது சிந்தனைப் பரவலாக்கமும்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றவுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.