;
Athirady Tamil News

சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)

0

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து,

சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து நோய்களுக்கும் மிக விரைவில் நிவாரணமளிக்கும்.

வீட்டிலேயே சளி தொல்லைக்கு தீர்வளிக்கும் இயற்கை மருத்துவம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.