;
Athirady Tamil News

கடதாசியை காப்பாற்ற நடவடிக்கை !!

0

நாட்டில் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில், நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.