;
Athirady Tamil News

6 கோடி கஞ்சா அதிரடியாக மீட்பு !!

0

மன்னாரிலிருந்து நீர்கொழும்புக்கு 6 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவை கடத்த முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

110 பொதிகளில் 300 கிலோ கஞ்சா இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் என்கிற பெயரில் இப்போதைப்பொருளை படகில் கடத்த முயற்சித்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.