;
Athirady Tamil News

நாளை முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூன்று நாள்களுக்கான மின்வெட்டு!! (படங்கள்)

0

நாளை முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூன்று நாள்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10.30 மணிவரை சுழற்சி முறையில் 4 மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மற்றும் மறுநாள் புதன்கிழமை 4 மணி 50 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.