;
Athirady Tamil News

ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!

0

தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நேற்று (17) குற்றம் சாட்டினார்.

உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றும் இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் மீதான சந்தேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவ்வாறான தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உகாண்டவில் இருந்தும் வந்த தனியார் ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவுக்கு பயணித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மௌனமாக இருப்பதாகவும், சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பான மேலதிக தகவல்களை நீதிமன்றங்கள் மூலம் வெளிக்கொணர கட்சியின் சட்டக் குழு திட்டமிட்டுள்ளதாக முஜிபுர் எம்.பி. தெரிவித்தார்.

சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!

புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!

போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா?

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு!! (படங்கள்)

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!

“கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!

ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் !!

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல!!

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை !!

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்!!

தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் !!

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்!! (படங்கள், வீடியோ)

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட இணையக்கோபுரம் !!

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்!!

கோட்டாவுக்கு நாமல் அறிவுரை !!

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்!!

சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!

சந்திரிக்கா – சஜித் விசேட கலந்துரையாடலில்!!

பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

You might also like

Leave A Reply

Your email address will not be published.